ஆன்மீகம்

51 பீடங்களில் கொல்கத்தாகாளிகாட் காளி கோயில் மிக முக்கியமான சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது

by Admin / 14-09-2022 05:27:08pm

19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு 200 ஆண்டுகள் பழமையானதுதற்போதுள்ள கோயில் கட்டிடம் . இருப்பினும், கோயிலின் குறிப்பு 15 ஆம் நூற்றாண்டின் மன்சார் பாசனின் இசையிலும், 17 ஆம் நூற்றாண்டில் வெளியிடப...

மேலும் படிக்க >>

சதுரகிரிகோவிலுக்குபெளர்ணமியை முன்னிட்டுசெல்ல அனுமதி

by Admin / 08-09-2022 08:14:08pm

ராஜபாளையம அருகே  மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர லிங்கம் கோவிலுக்குபெளர்ணமியை முன்னிட்டுசெல்ல அனுமதி வழங்கி உள்ளது. நான்கு நாட்களுக்கு இந்த அனுமதி வழங்கப்...

மேலும் படிக்க >>

செப்டம்பர் மாத ராசிபலன்கள்

by Admin / 31-08-2022 10:55:35pm

மேஷ ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் கலவையாக இருக்கும். செப்டம்பர் மாதத்தின் ஆரம்பம் இனிமையாக இருக்கும், இந்த நேரத்தில் வீடு மற்றும் வெளியில் எங்கும் உறவினர்களின் ஆதரவைப் பெறுவீ...

மேலும் படிக்க >>

விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை இன்று விநாயக சதுர்த்தி..

by Admin / 31-08-2022 04:57:24am

ஸ்ரீ விநாயகர் காயத்ரி மந்திரம் ஓம் தத்புருஷாய வித்மஹே     வக்ரதுண்டாய தீ மஹி தந்தோ தந்தி; ப்ரசோதயாத் கணபதி த்யான  மந்திரம் சுக்லாம் பர தரம் விஷ்ணும்    சசிவர்ணம் சதுர் புஜ...

மேலும் படிக்க >>

ஆயிரம் குடங்கள் வெண்ணெய் காணிக்கை கேட்ட பெருமாள்

by Admin / 26-08-2022 03:44:32pm

கும்பகோணத்திற்கும்  மயிலாடுதுறைக்கும்  இடையே  பத்து கி.மீ .தொலைவில் உள்ள தேரழுந்தூர் பெருமாள் பசுக்களை  காப்பவன்  என்பதால்  ஆமருவியப்பனாக  அழைக்கப்பட்டு  சேவிக்க  பெர...

மேலும் படிக்க >>

இறைவனுக்கு படைக்கப்படும் பிரசாதம்

by Admin / 24-08-2022 09:25:51pm

  கடவுள் வழிபாட்டில், படைக்கப்படும் தளிகை எனப்படும் நிவேதனம் . புரதான கோயில்களில் சாமிக்கு  பிரசாத  நிவேதானம்  செய்ய எடுத்துச்செல்லப்படும் பொழுது  குடையும் தீபந்தமும் தளிகை ...

மேலும் படிக்க >>

மங்கையா்கரசி மனது வைத்தால் திருமணம் நடக்கும்=திருமண வரம் தரும் திருக்கோவில்

by Admin / 21-08-2022 03:19:06pm

பிரம்மன்  வழிபட் டு, வேதங்களால்  இறைவனை தினமும் பாராயணம் செய்வதால் வேதிகுடி என்றழைக்கப்படும்  தலம் தஞ்சாவூரில்  அருகே அமைந்துள்ளது. திருமணம் ஆகாமல் தடை ஏற்பட்டவர்  இங்கு  சென...

மேலும் படிக்க >>

கண்ணன் பிறந்தான்..எங்கள் கண்ணன் பிறந்தான்..பல கவலைகள் மறந்ததம்மா..

by Admin / 18-08-2022 11:06:33pm

. கோகுலாஷ்டமி....கண்ணன்  தன் தாய் மாமன்  கம்சனை  கொல்வதற்காக எட்டாவது குழந்தையாக.. பிறந்து விஷ்ணுவின் ஒன்பதாவது  அவதாரமாக - வாசுதேவர்-- தேவகியின் மைந்தனாக மலர்ந்தவன். யசோதையால் வள...

மேலும் படிக்க >>

தலையில்லாமல் இருக்கும் முருகன் சிலை சரிசெய்ய வேண்டுகோள்

by Editor / 17-08-2022 09:04:16pm

பகவான் முருகன் தான் சூரன் தலையை கொய்து சம்ஹாரம் செய்ததாக கந்த சஷ்டி விழாவில் காண்கிறோம்.தென்காசி அருள்மிகு காசி விசுவநாதர் திருக்கோவில் உலகம்மன் சன்னதி முகப்பு மண்டபம் நுழைவு பகுத...

மேலும் படிக்க >>

அஷ்டமி - நவமியில் ஏன் நல்ல விசயங்களை மேற்கொள்வதில்லை

by Admin / 16-08-2022 05:54:28pm

இந்து மதம் , நம்பிக்கைகளின்  அடிப்படையில்  இயங்குவது. எந்தவொன்றிற்கும் காரண காரியங்களைத்தேடி அதன் படி தம் நெறிகளை உருவாக்கிக்கொடுத்திருக்கிறது. அஷ்டமியில் கிருஷ்ணர்  பிறந்தத...

மேலும் படிக்க >>

Page 50 of 99
Logo