ஆன்மீகம்
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் ஊஞ்சல் திருவிழா
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் ஊஞ்சல் திருவிழா தொடங்கியது. நவம்பர் 1 வரை 9 நாள்கள் நடைபெறும் விழாவில் நாள்தோறும் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந...
மேலும் படிக்க >>ரூ.308.70 கோடியில் 3,087 கோவில்களுக்கு பாதுகாப்பு அறை கட்டப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு
திருக்கோவில்களில் பாதுகாப்பு அறை கட்டுவதற்கு ரூ.10 லட்சம் வீதம் 3 ஆயிரத்து 87 கோவில்களுக்கு ரூ. 308.70 கோடி தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பா...
மேலும் படிக்க >>திருச்செந்தூரில் ஹரே கிருஷ்ண இயக்கத்தினரின் ஆர்ப்பாட்டம்
வங்கதேச வன்முறையை கண்டித்து திருச்செந்தூரில் ஹரே கிருஷ்ண இயக்கத்தினரின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வங்கதேசத்தில் சிறுபான்மையின இந்து மக்களின் மீதான தாக்குதல் மற்றும் அகில உலக கிருஷ...
மேலும் படிக்க >>திருப்பதி ஏழுமலையான் பட்டாடை; ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டது:
திருப்பதி கோவிலில் இருந்து திருப்பதி ஏழுமலையான் அடைந்திருந்த பட்டாடை ஆண்டாளுக்கு அணிவிக்க திருப்பதி தேவஸ்தானம் கொடுத்து அனுப்பி இருந்தது . அந்தப் பட்டாடை ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்...
மேலும் படிக்க >>சூரிய பகவானை வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள்
தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது கோடான கோடி பலன்களை கொடுக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். அத்தகைய சூரியக் கடவுள் வழிபாடு குறித்து 'கொடிநிலை' என்ற பெயரால் தொல்காப்பியத்தில் குற...
மேலும் படிக்க >>410 பேரிடம் இருந்து ரூ.1789 கோடி கோவில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு: பி.கே.சேகர்பாபு
தமிழ்நாட்டில் 410 ஆக்கிரமிப்பாளர் களிடமிருந்து 1,789.20 கோடி மதிப்பில் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கோவில் நில ஆக்கிரமிப்புகளை மீட்டெடுக்கும் வேட்டை தொடரும் என்று இந்து அறநிலையத்து...
மேலும் படிக்க >>பைரவர் தலம்.-வைரவன்பட்டி வைரவன் சுவாமி கோவில்
காரைக்குடி அருகில் உள்ள வைரவன்பட்டி என்ற ஊரில் உள்ளது. 500 வருட பாரம்பர்யம் கொண்டது. திருப்பத்தூரில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவு தூரம். இது ஒரு பைரவர் தலம். மேலும் நகரத்தார் திருப்ப...
மேலும் படிக்க >>தீராத கஷ்டங்கள் தீர வேண்டுமா ?
பித்தளை அல்லது செம்பினால் ஆன பாத்திரம், தட்டு போன்ற ஏதேனும் ஒரு பொருளை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான தண்ணீர் ஊற்றி சிறிதளவு மஞ்சள் தூளை கலந்து கொள்ளுங்கள். அந்த நீரின் மேல் ...
மேலும் படிக்க >>திருச்செந்தூர் கோவிலில் ஒரே நேரத்தில் 1000 பேர் அமர்ந்து சாப்பிட அன்னதானக் கூடம் அமைச்சர் பி.கே.சேகர் பாபு தகவல்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.300 கோடி செலவில் ஒருங்கிணைந்த பெருந்திட்டம் செயல்படுத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்துள்ளார்....
மேலும் படிக்க >>திருப்பதியில் ஒரே நாளில் ரூ.3 கோடி உண்டியல் வசூல்
திருப்பதி பிரம்மோற்சவம் முடிந்த நிலையில் திருப்பதியில் பிரம்மோற்சவ விழா முடிந்து கொரோனா விதிமுறைகளின்படி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ரூ.300 கட்டண தரிசனம், இ...
மேலும் படிக்க >>













