ஆன்மீகம்
சபரிமலை நிறை புத்தரி பூஜை 12-08-24 திங்கட்கிழமை காலை 5.45 மணிக்கு.....
சபரிமலை நிறைபுத்தரி பூஜை 12-08-24 திங்கட்கிழமை காலை 5.45 மணி முதல் 6.30 மணிக்கு நடைபெறுகிறது.அதற்காக பிரத்தேகமாக சபரிமலையில் 11-08-24 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நடை திறக்கபடுகிறது. அச்சன்கோவிலி...
மேலும் படிக்க >>ஆடி சுவாதியை முன்னிட்டு ரத காவடி எடுத்து நேர்த்திக்கடன் வழிபாடு.
இன்று ஆடி சுவாதி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவில் குவிந்த பக்தர்கள் கூட்டம். ஆடி சுவாதியை முன்னிட்...
மேலும் படிக்க >>பத்மாவதி தாயார் சீனிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவம் -
மழை வேண்டியும், நாடு நகரம் செழிப்புடன் வளம் கொழிக்கவும் அனைவரும் நலமுடன் வாழவும் வேண்டி நடைபெற்ற பத்மாவதி தாயார் சீனிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவம் - பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடிய...
மேலும் படிக்க >>நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் ஆடிப்பூர முளைகட்டு திருவிழா
நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் ஆடிப்பூர முளைகட்டு திருவிழா காந்திமதி அம்பாள் சன்னதியில் கொடியேற்றப்பட்டு விமரிசையாக தொடங்கியது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரி...
மேலும் படிக்க >>உலக புகழ்பெற்ற திருக்கடையூர் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஸ்ரீ அபிராமி அம்மன் ஆடிப்பூர விழா
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் உள்ள ஸ்ரீ அபிராமி உடனாகிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஸ்ரீ அபிராமி அம்மனின் ஆடிப்பூர மகோற்சவம் விழாவை முன்னிட்டு கொடிய...
மேலும் படிக்க >>ஆடி கிருத்திகை பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர் .
தமிழ் மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத்தில் முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பு வாய்ந்தது.ஆனால் ஆடி,கார்த்திகை, தை, ஆகிய மூன்று மாதத்தில் வரும் கிருத்திகை நட்...
மேலும் படிக்க >>ஆடிபூரத் திருவிழாவை முன்னிட்டு பால்குடம் எடுத்தல் ஊர்வலம்
ஆடிபூரத் திருவிழாவை முன்னிட்டு பால்குடம் எடுத்தல் ஊர்வலம் - மழை வேண்டியும் தொழில், வியாபாரம், விவசாயம் செழிக்க வேண்டி நடைபெற்ற பால்குடம் ஊர்வலத்தில் திரளான பெண் பக்தர்கள் பங்கேற்...
மேலும் படிக்க >>மங்களங்கள் யாவும் கைக்கூடும் ஆடிப்பூரம்..
ஆடிமாதம் பூர நட்சத்திரத்தில்தான் அம்மன் தோன்றினாள். பொதுவாகவே பெண்களுக்கு கைநிறைய கலர் கலராக வளையல் அணிந்து அழகு பார்க்க ஆசைப்படுவார்கள். அம்மனுக்கும் அந்த ஆசை இருக்காதா?. அவளும் பெண...
மேலும் படிக்க >>ஆடித் தபசு... ஹரியும் சிவனும் இணைந்த உருவமாக சங்கர நாராயணர் உருவத்தில் காட்சி
ஆடி மாதம் பௌர்ணமி தினத்தில் கொண்டாடப்படும் ஒரு திருவிழாவாகும்.. இந்து மதத்தில் முழு முதல் கடவுளான சிவனையும் காக்கும் கடவுளான பெருமாளையும் ஒன்றாக சேர்ந்து வழிபடக்கூடிய காலகட்டம் இது.. ...
மேலும் படிக்க >>இன்று சயன ஏகாதசி.. விரதம்
ஆடி மாதப் பிறப்பான இன்று இந்த ஏகாதசி வருவது கூடுதல் சிறப்பாகும். இன்று குடும்பத்தில் யார் யாருக்கு முடியுமோ அவர்கள் அனைவரும் முழு உபவாசம் இருக்க வேண்டும். இயலாதவர்கள் பால், பழம் மட்டும...
மேலும் படிக்க >>