ஆன்மீகம்
குருவாயூர் கிருஷ்ணன், திருவனந்தபுரம் பத்மநாபசாமியை தரிசிக்க அனுமதி
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அதிகாலை 3.15 முதல் 4.15 மணி வரையிலும், 5.15 முதல் 6.15 மணி வரையிலும், காலை 8.30 முதல் 10 மணி வரையிலும், 10.30 முதல் 11.15 ...
மேலும் படிக்க >>விளக்கு துலக்க வேண்டிய நாட்கள் அதன் பயன்கள்
விளக்கு துலக்க வேண்டிய நாட்கள் அதன் பயன்கள் சனி – வாகன விபத்துகள் ஏற்படாமல் நம்மைக் காக்கும். வியாழன் – குரு பார்க்கக் கோடி நன்மை உண்டாகும். மனக்கவலை தீரும். திங்கள் – அலை பாயும் ம...
மேலும் படிக்க >>மாங்கனி திருவிழா! தொடங்கியது
63 நாயன்மார்களில், பெண் நாயன்மாரான காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாறை எடுத்துக் கூறும் வகையில், ஆண்டுதோறும் காரைக்காலில் மாங்கனி திருவிழா, நடைபெறுகிறது. 4 நாட்களுக்கு நடைபெறு...
மேலும் படிக்க >>கர்ம வினைகள் நீங்க வேண்டுமா ?
♻️மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரங்கள்... அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள், கடன், எதிரிகள் தொல்லை , முன் வினை, பித்ரு சாபம், கர்ம வினைகள் நீங்க (1) தினசரி சுத்தமான பசு நெய்யினால் ...
மேலும் படிக்க >>திருவண்ணாமலைகோயிலில் 24-ம் தேதி கிரிவலத்திற்கு தடை
தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு அமலில் உள்ளது.அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதன் காரணமாக திருவண்ணாமலையி...
மேலும் படிக்க >>ஆன்மீகத்தில் செய்யக்கூடாதது
✡️பலவிதமான எண்ணெய்களின் கலவையைக் கொண்டு ஸ்வாமி சந்நிதியில் விளக்கேற்றக் கூடாது. நல்லெண்ணெய், நெய் விளக்காக இருந்தாலும், தனித்தனியாகவே ஏற்றப்பட வேண்டும். ✡️இரண்டாக உடைந்த தேங்கா...
மேலும் படிக்க >>அகோரிகள் யார்?
நாணயத்திற்கு ரெண்டு பக்கங்கள்.மனிதர்களும் அப்படித்தான். 1. என் வீடு, என் காரு, என் சொத்து, என் பொண்டாட்டி, என் பிள்ளை, என் புருஷன் இப்படி பந்த பாசங்களில் வாழ்பவர்கள். சராசரி மனிதர்கள். இவ...
மேலும் படிக்க >>நல்ல மணவாழ்க்கை அமைய மாங்காடு காமாட்சி அம்மன் தரிசிக்கலாம்!
நல்ல மணவாழ்க்கை அமைய வேண்டும் என்று விரும்புபவர்கள் கட்டாயம் மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும். ஆன்மிகத்தில் ஒருமுறை பார்வதி விளையாட்டாக சிவனின் ...
மேலும் படிக்க >>திருச்செந்தூர் முருகன் குறித்து அறிய வேண்டிய 60 தகவல்கள்
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்ற தமிழ் கடவுளான முருகனுக்குரிய அறுபடை வீடு...
மேலும் படிக்க >>துலாக்கட்டம்... தூய்மைப்பணி தொடங்கியது!
மயிலாடுதுறை காவிரிக்கரையில் அமைந்துள்ள துலாக்கட்டம் புனிதமான பகுதியாகும். ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கங்கை நதியே தன் பாவத்தைப் போக்க துலாக்கட்ட காவிரியில் நீராடுவதாக ஐதிகம். கடை...
மேலும் படிக்க >>