ஆன்மீகம்
திருமால் சிவ பூசை செய்த தலங்கள்
திருமால் சிவபூசை செய்து வரம் பெற்ற தலம் திருவீழிமிழலை வீழிநாதர் கோயில், திருமாற்பேறு மாறிலா மணிகண்டீசர் கோயில், காஞ்சிபுரம் ஏகாம்பரேசர் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், அ...
மேலும் படிக்க >>ஆடிக்கூழ், ஆடிக்கஞ்சி சிறப்புகள்
தவத்தில் சிறந்து விளங்கிய ஜமத்கனி முனிவரை பொறாமை காரணமாக கார்த்த வீரியார்சுனனின் மகன்கள் கொன்று விடுகின்றனர். இதை கேள்விப்பட்டு துக்கம் தாங்கமுடியாமல் ஐமத்கனி முனிவரின் மனைவி ர...
மேலும் படிக்க >>சங்கர நாராயண சுவாமி கோவில் ஆடித்தபசு திருவிழா
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாரயண சுவாமி சமேதே கோமதியம்பாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆடித்தபசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும் . ஆடித் தபசு &...
மேலும் படிக்க >>சூடி கொடுத்த சுடர்க்கொடி திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
அருள்மிகு ஆண்டாள் கோவில், திருவில்லிபுத்தூர் விருதுநகர் மாவட்டத்தில் நகரசபை தகுதி பெற்றுள்ள நகரமான வில்லிபுத்தூரில் 1000 வருட தொன்மை பெற்றுள்ள சரித்திர பிரசித்தி பெற்றுள்ள மிகப்ப...
மேலும் படிக்க >>அற்புத நன்மை தரும் ஆடி வெள்ளி வழிபாடு!
எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கு என்று ஒரு தனிப்பெருமை உண்டு. ஆலயங்களில் சந்தனக் காப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் இறைவியின் திருமேனியைக் காண பக்தர்கள் கூட்ட...
மேலும் படிக்க >>சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு
5 நாட்கள் சிறப்பு பூஜைக்கு பிறகு சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை அடைக்கப்பட்டதுஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 16ம் தேதி திறக்கப்பட்டது. மறுநாள் முதல் வழக்கமான பூஜைகளுட...
மேலும் படிக்க >>திருவண்ணாமலையில் கிரிவலத்திற்கு தடை
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், இந்த முறையும் திருவண்ணாமலை கிரிவலம் தடைசெய்யப்பட்டுள்ளது. அண்மையில் மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு எழு...
மேலும் படிக்க >>சிவ வழிபாட்டில் பிரதோஷம்
சிவ வழிபாட்டில் முக்கிய விரதநாளாகக் கொண்டாடப்படுவது பிரதோஷமாகும். பிரதோஷம், மாதம்தோறும் சுக்லபட்சம்,கிருஷ்ணபட்சம் ஆகிய இரண்டு காலத்திலும் வரும். பிரதோஷம், சனிக்கிழமை அன்று வந்தால் ...
மேலும் படிக்க >>ஆதி சங்கரரும் மூகாம்பிகையும்
ஜோதிர் லிங்கம் முன்னாள் அமர்ந்து ஆதிசங்கரர் தியானம் செய்து கொண்டிருந்தபோது ஒருநாள் அவர் முன் ஜெகஜோதியாக அம்பிகையின் உருவம் ஒளிர்ந்து காட்சி அளித்தது.கேரளாவில் காலடியில் பிறந்த ...
மேலும் படிக்க >>ஆடி மாத சிறப்புகள்
ஆடி மாத சிறப்புகள் 1. ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. ஆடி முதல் மார்கழி வரை தட்சணாயன காலமாகும். 2. இந்த புண்ணிய கால கட்டங்களில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் விஷேம். ...
மேலும் படிக்க >>













