ஆன்மீகம்
பாபநாசத்தில் பக்தர்களுக்குத் தடை
திருநெல்வேலி மாவட்டத்திலும் ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை நாள்களில் பாபநாசம் மற்றும் சொரிமுத்து அய்யனார் கோவில்களுக்கு ஆக.1 முதல் ஆக.9 வரை பக்தர்கள் செல்லவும் தாமிரவருணி ஆற்றில் நீராடவு...
மேலும் படிக்க >>திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
ஆடி மாதம் அம்மன் மாதம் என்று பக்தர்கள் பக்தியுடன் தமிழகத்தின் புகழ் பெற்ற அம்மன் கோயில்களுக்கு சென்று வருகின்றனர். ஆடி மாதத்தின் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் இன்னும் வ...
மேலும் படிக்க >>ஆடிப்பெருக்கை வரவேற்போம் !
(ஆடிப்பெருக்கு ஆகஸ்ட் 3) தமிழ்நாட்டின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான பதினெட்டாம் பெருக்கு பண்டிகையாகும். குறிப்பாக காவிரி நதி பாயும் பகுதியில் இக்கொண்டாட்டம் பிரசித்தம். விவச...
மேலும் படிக்க >>வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆக. 28ல் பெருவிழா கொடியேற்றம்
வேளாங்கண்ணி பேராலயத்தில் இந்தாண்டு ஆண்டு பெருவிழா கொடியேற்றம் வரும் ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி மாலை நடக்கிறது. செப்டம்பர் 7ம் தேர்பவனி நடக்கிறது. செப்டம்பர் 9ம் தேதி கொடி இறக்கத்துடன் பெருவ...
மேலும் படிக்க >>மூன்றாவது அலை உருவாகாமல் இருக்க சாய்பாபாவுக்கு பூஜை
பெங்களூர் ஜேபி நகரில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுவார்கள்.. இந்த நிலையில் இந்தியாவில் மூன்றாவது அலை உருவாகாமல் இருக்கவும் இரண்டாவது ...
மேலும் படிக்க >>திருமால் சிவ பூசை செய்த தலங்கள்
திருமால் சிவபூசை செய்து வரம் பெற்ற தலம் திருவீழிமிழலை வீழிநாதர் கோயில், திருமாற்பேறு மாறிலா மணிகண்டீசர் கோயில், காஞ்சிபுரம் ஏகாம்பரேசர் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், அ...
மேலும் படிக்க >>ஆடிக்கூழ், ஆடிக்கஞ்சி சிறப்புகள்
தவத்தில் சிறந்து விளங்கிய ஜமத்கனி முனிவரை பொறாமை காரணமாக கார்த்த வீரியார்சுனனின் மகன்கள் கொன்று விடுகின்றனர். இதை கேள்விப்பட்டு துக்கம் தாங்கமுடியாமல் ஐமத்கனி முனிவரின் மனைவி ர...
மேலும் படிக்க >>சங்கர நாராயண சுவாமி கோவில் ஆடித்தபசு திருவிழா
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாரயண சுவாமி சமேதே கோமதியம்பாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆடித்தபசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும் . ஆடித் தபசு &...
மேலும் படிக்க >>சூடி கொடுத்த சுடர்க்கொடி திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
அருள்மிகு ஆண்டாள் கோவில், திருவில்லிபுத்தூர் விருதுநகர் மாவட்டத்தில் நகரசபை தகுதி பெற்றுள்ள நகரமான வில்லிபுத்தூரில் 1000 வருட தொன்மை பெற்றுள்ள சரித்திர பிரசித்தி பெற்றுள்ள மிகப்ப...
மேலும் படிக்க >>அற்புத நன்மை தரும் ஆடி வெள்ளி வழிபாடு!
எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கு என்று ஒரு தனிப்பெருமை உண்டு. ஆலயங்களில் சந்தனக் காப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் இறைவியின் திருமேனியைக் காண பக்தர்கள் கூட்ட...
மேலும் படிக்க >>












