ஹெல்த் ஸ்பெஷல்
கூந்தல் பிரச்சனைகளுக்கு இயற்கை சிகிச்சை
* நரை முடி கொண்டவர்கள், இயற்கையான முறையில் நரை முடியைக் கறுப்பாக்கிக் கொள்ள விரும்புபவர்கள் அவுரி இலையையும், மருதாணி இலையையும் இடித்துத் தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டித் தலை...
மேலும் படிக்க >>சருமத்தின் ஆரோக்கியம் மேம்பட வழிகள் !
சருமத்தின் ஆரோக்கியம் உங்கள் உடலில் நிகழும் ஹார்மோன் ஏற்ற இறக்கங்களுடன் தொடர்புடையது. அது நிச்சயமாக உங்கள் உணவுடன் தொடர்புடையது. உங்கள் சருமத்தை மேம்படுத்த சில உணவுகளைச் சேர்த்த...
மேலும் படிக்க >>கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க
புதிய பொருட்களைப் பயன்படுத்திப் பார்க்க மனம் ஏங்கினாலும். இயற்கையான பொருட்களை தேர்வு செய்வதுதான் உங்கள் கூந்தலுக்கு நல்லது. உதாரணத்திற்கு இந்துலேகா பிரிங்கா எண்ணெய். இது முற்றிலும் ...
மேலும் படிக்க >>உணவில் நெய் சேர்த்தால் வலு கிடைக்கும்
நெய்யில்லா உண்டி பாழ் என்பது சித்தர்கள் கூற்று. இதை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அதன் மருத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கும். எண்ணற்ற மருத்துவப் பயன் கொண்ட நெய் எவ்வாறு க...
மேலும் படிக்க >>பலரையும் பாதிக்கும் மறதி நோய்!
இந்தியாவில் சுமார் 50 லட்சம் பேர் மறதி நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் மேலும் பலருக்கும் இந்த நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் தெரிய வந்திருக்கிறது . கடுமையான பணிச்சுமை மற்றும் க...
மேலும் படிக்க >>இடுப்பு வலி கால் வலிக்கு என்ன செய்வது?
இடுப்பு வலி வர பல காரணங்கள் உண்டு. ஒரே இடத்தில அமர்ந்து கொண்டு வேலை செய்வதால் இடுப்பு வலி வரலாம். வாகனத்தில் தினமும் வெகு தூரம் செல்வதால் இடுப்பு வலி வரலாம். முதுகு தண்டுவடம் கடுமையாக ...
மேலும் படிக்க >>குழந்தைக்கு உணவில் கவனம் !
குழந்தை பிறகு முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டும் கொடுக்க வேண்டும். தாய்ப்பாலில் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைத்து விடும். ஆறு மாதத்திற்கு பிறகு மற்ற உண...
மேலும் படிக்க >>உணவின் சுவையை கூட்ட சேர்க்கப்படும் செயற்கை பொருட்களால்ஆபத்து !
உணவு பொருட்களின் சுவையை பாதுகாக்க அவற்றின் தோற்றம், சுவை உள்ளிட்ட பிற குணங்களை அதிகரிக்க உணவில் கூடுதலாக சில பொருட்கள் சேர்க்கப்படும். இவை உணவு சேர்க்கைகள் (food additives) என்று குறிப்பிடப்பட...
மேலும் படிக்க >>உயிர் பறிக்கும் கொடும் உணவுபொருள் பாமாயில்?
மாரடைப்பு உள்ளவர்களில் பெரும்பாலோர் 50 வயதுக்கு குறைவானவர்கள். இதற்கு காரணம் பாம் ஆயில் என்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.மது மற்றும் புகைபிடிப்பதை விட இது மிகவும் ஆபத்தான...
மேலும் படிக்க >>ரத்ததானம் செய்வோம்; மனித உயிர்களை காப்போம்: ஸ்டாலின்
தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தையொட்டி மகிழ்வுடன் ரத்ததானம் செய்வோம்; மனித உயிர்களைக் கனிவுடன் காப்போம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேசிய தன்னார்வ ரத்...
மேலும் படிக்க >>