கல்வி
திமுகவினர் பணம் சம்பாதிப்பதற்காக பள்ளிக் கல்வித்துறையையும் பலியிட்டிருப்பது வெட்கக்கேடு. - அண்ணாமலை அறிக்கை.
முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புள்ளி விவரங்களுடன் வெளியிட்டிருக்கும் அறிக்கை.. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது என்பதை, ...
மேலும் படிக்க >>பள்ளி காலாண்டு விடுமுறை 9 நாட்கள்...
காலாண்டு தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வி துறை வெளியிட்டுள்ளது .அரசு, அரசு உதவி பெறும் ,தனியார் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு களுக்கான ...
மேலும் படிக்க >>“தேசிய நல்லாசிரியர் விருது”க்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு ஆசிரியர்கள் தேர்வு.
மத்திய அரசின் உயரிய விருதான “தேசிய நல்லாசிரியர் விருது”க்கு இந்த ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு ஆசிரியர்கள் தேர்வாகி உள்ளனர். இவர்களின் சேவைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், பா...
மேலும் படிக்க >>பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் கண்காட்சி மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற விளங்கும் பொறியியல் கல்லூரியில் சென்னை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி கல்வி குழுமமும் ஒன்று. இந்த கல்வி குழுமம் சார்பில் தென்காசி மாவட்டத்தில் அமைந்து...
மேலும் படிக்க >>தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேர இன்று முதல் ஜூலை 07 கலந்தாய்வு தொடங்குகிறது
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேர இன்று முதல் ஜூலை 07 கலந்தாய்வு தொடங்குகிறது. AI & டேட்டா சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், ECE உள்ளிட்ட படிப்புகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்ட...
மேலும் படிக்க >>சி.பி.எஸ்.இ. எனும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்முக்கிய அறிவிப்பு.
சி.பி.எஸ்.இ. எனும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (Central Board of Secondary Education) 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை இனி இரண்டு முறை நடத்தப்படும் என அறிவித்திருந்தது. அதற்கான விரிவான தகுதி அளவுகோல்கள் மற்றும...
மேலும் படிக்க >>"உங்கள் பகுதியில் உணவின் தரத்தைப் பள்ளிகளுக்குச் சென்று ஆய்வு செய்தீர்களா?" முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்
தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளபதிவில், எந்த மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டாலும், மாவட்ட ஆட்சியர் போன்ற உயரதிகாரிகளைப் பார்த்தாலும் முதலமைச்சா் காலை உணவுத் திட்டம், "உங்கள் ...
மேலும் படிக்க >>பொறியியல் படிப்பிற்கு இரண்டு லட்சத்தி 95 ஆயிரத்து 134 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணபிப்தற்கான கடைசி நாள் இன்று
தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் உள்ள இரண்டு லட்சம் அரசு ஒதுக்கீட்டில் உள்ள பி.இ, பி. டெக், பி .ஆர்க் உள்ளிட்ட பொறியியல் படிப்பிற்கு விண்ணபிப்தற்கான கடைசி நாள் இன்று. இதுவ...
மேலும் படிக்க >>குரூப் 1 தேர்வுக்கான நுழைவு சீட்டை இன்றிலிருந்து இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடக்கும் குரூப் 1 தேர்வுக்கான நுழைவு சீட்டை இன்றிலிருந்து இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.. இந்த மாதம் 15.06.2025 அன்று ...
மேலும் படிக்க >>நான்கு புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
அண்மையில் தமிழக அரசு 2025 2026 ஆம் ஆண்டு கல்வி ஆண்டு முதல் கடலூர் மாவட்டம் பண்ருட்டி, நீலகிரி குன்னூர்,, திண்டுக்கல் நத்தம்,,,,, சென்னை ஆலந்தூர், விழுப்புரம் விக்கிரவாண்டி ,செங்கல்பட்டு செய்யூர...
மேலும் படிக்க >>













