விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து நிவாரணம் அறிவித்து அரசாணை வெளியீடு

by Editor / 02-01-2022 11:25:37pm
 விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து  நிவாரணம் அறிவித்து  அரசாணை வெளியீடு

 விருதுநகர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ₹3 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ₹1 லட்சம் நிவாரணம் அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.

 

Tags :

Share via