எரிவாயு விலை உயர்வு-போராட்டம் பலி 164

by Admin / 11-01-2022 12:01:59am
எரிவாயு விலை உயர்வு-போராட்டம் பலி 164

எரிவாயு விலை உயர்வு-போராட்டம் பலி 164

எண்ணெய் வளம் மிக்க நாடுகளில் ஒன்றாக இருக்கும் நாடு கஜகஸ்தான்.கடந்த சில தினங்களுக்கு
முன் எல்.பி.ஜி விலையை அரசு அதிகரித்ததால் நாட்டில் எதிர்ப்பு ,வன்முறையாக வெடித்தது.
கலவரத்தில் பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.அல்மட்டி நகரம் தீக்கோலமானது.காவல் நிலையத்தையும்
தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததால் நிலைமையைக்கட்டுக்குள் கொண்டு வர போராட்டக்காரர்களை ஒடுக்கும்
விதமாக ரஷ்யாவின் உதவியை நாடியது.csto அமைதிகாக்கும் படையினராக ரஷ்யா தம் படையை அனுப்பியது.
அரசுக்கு எதிராக வெடித்த வன்முறையில்164பேர் பலியாயினர்.5000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்

 

Tags :

Share via