பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரம்மோஸ் ஏவுகணைகள் ஏற்றுமதி

by Admin / 29-01-2022 02:41:25pm
பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரம்மோஸ் ஏவுகணைகள் ஏற்றுமதி

பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு 375 மில்லியன் டாலர் மதிப்பில் பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.

இந்திய அரசியல் கூட்டு முயற்சிக்கான நிறுவனம் மூலம் நீர்மூழ்கி கப்பல்கள் விமானங்கள் அல்லது தரை தளங்களில் இருந்து ஏவக்கூடிய சூப்பர்சோனிக் ஏவுகணை பிரம்மோஸ் தயாரிக்கிறது .

இந்நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

இதன் அடிப்படையில் நேற்று இந்தியாவுக்கு பிலிப்பைன்ஸ் நாட்டுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது
 

பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரம்மோஸ் ஏவுகணைகள் ஏற்றுமதி
 

Tags :

Share via