கர்நாடக மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு ரத்து முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு

கர்நாடக மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஜனவரி 31-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். கர்நாடகாவில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Tags : கர்நாடக மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு ரத்து முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு