தரமில்லாத ரேசன் அரிசியை ஏற்றி வந்த லாரி சிறைபிடிப்பு

by Editor / 29-01-2022 08:16:09pm
தரமில்லாத ரேசன் அரிசியை ஏற்றி வந்த லாரி சிறைபிடிப்பு

தரமில்லாத ரேசன் அரிசியை ஏற்றி வந்த லாரி சிறைபிடிப்பு

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கும், தாலுகாவிற்கும் உட்பட்ட மொட்டனூத்து ஊராட்சியில் அங்கம் வகிக்கக் கூடிய ஆசாரிப்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் நியாய விலைக்கடை எண் 2 ல்  துளியளவும் தரமில்லாத ரேசன் அரிசியை பொதுமக்களுக்கு வழங்கியதை கண்டித்து  தரமில்லாத ரேசன் அரிசியை ஏற்றிவந்த லாரியை ஆசாரிபட்டி வாழ் பொது மக்கள் சிறைப்பிடித்து ஆதங்கத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Tags :

Share via