தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் அலுவலகத்தில் வெடிகுண்டு வீச்சு.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா தனியார் தொலைக்காட்சி(ஜெயா) செய்தியாளர் இருப்பவர் வானுமாமலை. இவரது அலுவலகம் நீதிமன்றம் அருகே அமைந்துள்ளது. இன்று காலை மர்ம நபர்கள் இவரது அலுவலகம் உள்ளே ஒரு குண்டை தூக்கி எறிந்த நிலையில், அது வெடிக்கவில்லை. மற்றொரு குண்டு எரிந்ததில் போர்டில் விழுந்து வெடித்துள்ளது..மேலும், மற்றொரு குண்டை அங்கே போட்டு விட்டு சென்று விட்டனர்..இந்த சம்பவம் முன்விரோதம் காரணமாக நடந்ததா......இல்லை.. வேறு ஏதேனும் காரணங்களுக்காக நடத்தப்பட்டதா?..என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்..இந்தசம்பவம் நாங்குனேரியில் பரபரப்பை உருவாக்கியுள்ளது..
Tags : தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் அலுவலகத்தில் வெடிகுண்டு வீச்சு.