நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 80 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்

by Editor / 26-01-2022 09:02:48pm
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 80 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு  பணியில் ஈடுபட உள்ளனர்

பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறிந்து அதிகபட்சமாக பாதுகாப்பு வழங்கப்படும்; நுண் பார்வையாளர்கள் மற்றும் வெப் ஸ்ட்ரீமிங் மூலமும் கண்காணிப்பு -  மாநில தேர்தல் ஆணையர்

சென்னையில் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளராக செயல்படுவார்கள்,80,000 காவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.
வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை சிசிடிவி கண்காணிப்புடன் நடைபெறும்,கொரோனா கட்டுப்பாடுகளால் தேர்தல் பேரணி பிரசாரத்திற்கு அனுமதி இல்லை - மாநில தேர்தல் ஆணையர்.

 

Tags : 80,000 guards on security duty in urban local elections

Share via