தீவிரவாதத்தை தடுக்க மாநில அளவில் புதிய பிரிவு.

by Editor / 21-11-2023 08:18:32am
தீவிரவாதத்தை தடுக்க மாநில அளவில் புதிய பிரிவு.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில், மாநில அளவில் தீவிரவாதத்தை தடுக்க புதிய பிரிவை அமைப்பதற்கான அரசாணை வெளியீடு. நுண்ணறிவு பிரிவு ஏடிஜிபிக்கு கீழ் இந்த புதிய தீவிரவாத தடுப்பு பிரிவு (ATS) செயல்படும் என அறிவிப்பு.1 டி.ஐ.ஜி, 4 எஸ்பிக்கள், 5 ஏஎஸ்பிக்கள், 13 டிஎஸ்பிக்கள், 31 ஆய்வாளர்கள், 61 உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என 383 பேர் இப்பிரிவில் செயல்படுவார்கள்.

 

Tags : தீவிரவாதத்தை தடுக்க மாநில அளவில் புதிய பிரிவு.

Share via