செங்கல்பட்டு: 25 பேர் அதிரடி கைது

by Staff / 24-11-2022 02:58:49pm
செங்கல்பட்டு: 25 பேர் அதிரடி கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தது தொடர்பாக இன்று டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட சென்ற 22-பெண்கள் உட்பட 25-பேரை செங்கல்பட்டு மாவட்ட எல்லையான ஆத்தூர் சுங்கச்சாவடியில் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை அச்சிறுப்பாக்கம் சமுதாயகூடத்தில் அடைத்தனர்.
 

 

Tags :

Share via