வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் முதல்வர் நாளை ஆய்வு.

by Editor / 13-11-2022 10:04:25pm
வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் முதல்வர் நாளை ஆய்வு.

தமிழகத்தில் திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரத்தில் மிகவும் கனமழைக்கு வாய்ப்புள்ளதால், அங்கு வெள்ள அபாயம் ஏற்படலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.மேலும் கனமழையால் சீர்காழி , மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு எற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய முதல்வர் ஸ்டாலின் நாளை செல்ல இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் முதல்வர் நாளை ஆய்வு.
 

Tags :

Share via