இந்திய ஆயுத உற்பத்தியில் தற்சார்பு நிலையை அடையவேண்டும் ஜெனரல் எம்எம் நரவனே
உக்ரேன் போரை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு எதிர்காலத்தில் இந்தியா போர்களை எதிர்கொள்ள ஆயுதங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்யும் தற்சார்பு நிலையை அடையவேண்டும் என்று ராணுவ தலைமை தளபதி ஜெனரல் எம்எம் நரவனே தெரிவித்துள்ளார்.
சொந்த நாட்டின் ஆயுத உற்பத்தியை வைத்து போரை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்றும்அவர் வலியுறுத்தினார்.
எந்த நேரத்திலும் போர்கள் மூலம் என்றும் அதற்கு நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதை உக்ரைன் போர் நமக்கு உணர்த்துவதாக நரவனே கூறினார்.
Tags :