கட்டடங்களுக்கு அனுமதி பெற  இணையத்தில் பதிவு செய்து பெறலாம்

by Admin / 20-04-2022 01:14:49pm
கட்டடங்களுக்கு அனுமதி பெற  இணையத்தில் பதிவு செய்து பெறலாம்

கட்டடங்களுக்கு அனுமதி பெற  இணையத்தில் பதிவு செய்து பெறலாம் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. மே-1 ஆம் தேதிமுதல் கட்டடங்களுக்கான அனுமதி பெற இணையத்தில் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்தால் போதும்  கட்டடங்களுக்கான அனுமதி கிடைத்து விடும்.ஒற்றைச்சாளர முறையில்-தானியங்கி அடிப்படையில் கட்டட அனுமதி பெறும் முறையை தமிழக அரசு முதலில்  நகராட்சிகள்,மாநகராட்சிகளில் அறிமுகப்படுத்துகிறது. பேரூராட்சி, ஊரகப்பகுதிகளில் அடுத்த கட்டமாக அறிமுகப்படுத்தப்படும்.இதன் மூலம் கட்டிடங்களுக்கான அனுமதி பெற ஏற்படும் காலதாமதம்-அலைச்சல்கள் இனி பொதுமக்களுக்கு ஏற்படுவது தவிர்க்கப்படும்

 

Tags :

Share via