ஹாங்காங்கில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் பொதுமக்கள் அவதி
சீனாவின் ஷாங்காய் நகரில்கொரோனா காரணத்தால் விதிக்கப்பட்டுள்ள கடும் கட்டுப்பாடுகளுக்கும் மத்தியில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நகராட்சி அதிகாரிகள் வைத்த உணவுப் பொருட்கள் தரமாக இல்லாததால் அதை சாப்பிட்ட சிலருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .இதனிடையே சீனாவில் புதிய 336 பேர் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அதில் 267 பேர்கள் ஷாங்காய் நகரைச் சேர்ந்தவர்கள் என்றும் அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது.
Tags :