தேசத்துரோக சட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டிய அவசியமில்லை

by Staff / 08-05-2022 01:01:03pm
தேசத்துரோக சட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டிய அவசியமில்லை

தேசத்துரோக தொடர்பான சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது மிகசிறந்த சட்டமாக இருப்பதால் மறுபரிசீலனை தேவையில்லை என்றும் அரசு தரப்பில் எழுத்துபூர்வமான வாதம் முன்வைத்த அரசு தலைமை வழக்கறிஞர் சித்தார்த் தெரிவித்துள்ளார். 962 ஆம் ஆண்டில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இச் சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது காலம் கடந்தும் இச்சட்டம் நவீனகால கொள்கைக்கு ஏற்றபடி இருப்பதாகவும் அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via