சுரங்க ஏலம் தொடர்பான பணப்பரிவர்த்தனையில் ரூபாய் 150 கோடி ஊழல்
ஜார்கண்ட் மாநிலத்தின் சுரங்க ஏலம் தொடர்பான பணப்பரிவர்த்தனை 750 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அமலாக்கத் துறையின் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .இண்டன் குமார் இல்லத்தில் நடைபெற்ற சோதனையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் 17 கோடியே 57 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் கைப்பற்றினர். இதையடுத்து சுமன் குமார் கைது செய்யப்பட்டால். இந்த வழக்கில் தொடர்புடையதாக ஜார்கண்ட் ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் பூஜா சிங் உள்ளிட்டோர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த ஊழல் தொடர்பாக சுரங்கத்துறை தமது வசம் வைத்துள்ள ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேம்நாத் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் பாஜக வலியுறுத்தியுள்ளது.
Tags :