ஒலிபெருக்கியை பயன்படுத்தியதற்காக 2 மசூதிகள் மீது வழக்குப்பதிவு

by Staff / 08-05-2022 12:54:47pm
 ஒலிபெருக்கியை பயன்படுத்தியதற்காக 2 மசூதிகள் மீது வழக்குப்பதிவு

மும்பையில் இரண்டு மசூதிகள் ஒலிபெருக்கியை பயன்படுத்தியதற்காக எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் ஒலி மாசு ஏற்படுத்தக் கூடாது என்றும் அது அமைப்பினரை சந்தித்து போலீசார் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளனர் மீறினால் நடவடிக்கை எடுப்பதாகவும் எச்சரிக்கை விடுத்திருந்தனர் இந்த நிலையில் அதிகாலையில் தொழுகையின் போது ஒலி பெருக்கி பயன்படுத்த இரண்டு மசூதிகள் மீது பந்த்ரா மற்றும் சாண்டா குரூஸ் காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது

 

Tags :

Share via