விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி கோவிலில் சிறப்பு வழிபாடு
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற்று விடு திரும்ப வேண்டி வேண்டி - கோவில்பட்டி அருகே கயத்தார் அகிலாண்டேஸ்வரி கோவிலில் தேமுதிகவினர் சிறப்பு வழிபாடு
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நுரையீரல் பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள தேமுதிகவினர் கேப்டன் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர். இதேபோல் கயத்தாரில் அகிலாண்டேஸ்வரி சமேத கோதண்டராமேஸ்வரர் ஆலயத்தில் மாவட்ட செயலாளரே சுரேஷ் தலைமையில் சிறப்பு பூஜை மற்றும் ஆராதனை நடைபெற்றது
இதில் மாவட்ட அவைதலைவர் கொம்பையாபாண்டியன கயத்தார் ஒன்றியசெயலாளர் அருண் கோவில்பட்டி ஒன்றியசெயலாளர் பெருமாள்சாமி கயத்தார் நகர செயலாளர் கண்ணண் கோவில்பட்டி நகரசெயலாளர் நேதாஜி பாலமுருகன் மாவட்ட மகளீரணிசெயலாளர் வெண்ணிலா முன்னால் மாவட்ட நிர்வாகி முத்துமாலை அருணாச்சலம் விஜய் மதிமுத்து மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Tags :