பிரேசில் பிரமாண்டமாக நடைபெற்ற பார்பிக்யூ திருவிழா 70 ஆயிரம் பேர் பங்கேற்பு

by Staff / 13-05-2022 04:08:28pm
பிரேசில் பிரமாண்டமாக நடைபெற்ற பார்பிக்யூ திருவிழா 70 ஆயிரம் பேர் பங்கேற்பு

பிரேசிலின்பாரா  மாகாணத்திலுள்ள பார்வ்பேபஸ்  நகர் உருவானதன் முப்பத்தி நான்காவது ஆண்டு தினத்தை முன்னிட்டு சிட்டி ஹாலில் பிரம்மாண்டம் பார்பிக்யூ திருவிழா நடைபெற்றது. இதில் 20 ஆயிரம் கிலோ இறைச்சியை கொண்டு மிகப்பெரிய அளவிலான பார்பிக்யூ அமைக்கப்பட்டன. உலகில் முதல் முறையாக அதிக அளவிலான இறைச்சியை கொண்டு தயாரிக்கப்பட்ட பார்வைகளை அந்த திருவிழாவில் 70 ஆயிரம் பேர் பங்கேற்றனர்

 

Tags :

Share via