ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின 21 சிறந்த எழுத்தாளர்களுக்கு 25,000 ரூபாய்க்கான காசோலைகள்முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 21 சிறந்த எழுத்தாளர்களுக்கு முதல் தவணைத் தொகையாக தலா 25,000 ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
Tags :