மினி பேருந்தில் ஆசிட் பாட்டில் உடைந்து விபத்து
திருவாரூர் அருகே மினி பேருந்தில் ஆசிட் பாட்டில் உடைந்து ஏற்பட்ட விபத்தில் கல்லூரி மாணவி காயமடைந்தார்.திருவாரூர் மாவட்டம் வடகரையில் இருந்து திருவாரூர் நோக்கி சென்ற மினி பேருந்தில் 5 லிட்டர் ஆசிட் பாட்டிலுடன் இருவர் பயணம் செய்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஆசீட் பாட்டில் பேருந்தின் உள்ளே உடைந்ததில் பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவி மீது ஆசிட் தெரித்தல் காயம் ஏற்பட்டு மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நிகழ்வு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
Tags :