வாகனங்கள் வருவதை கவனிக்காமல் சாலையை கடக்க முயன்ற நபர் மீது கார் மோதி விபத்து

by Editor / 15-06-2022 05:00:16pm
வாகனங்கள் வருவதை கவனிக்காமல் சாலையை கடக்க முயன்ற நபர் மீது கார் மோதி விபத்து

 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே வாகனங்கள் வருவதை கவனிக்காமல் சாலையை கடக்க முயன்ற நபர் மீது கார் மோதிய விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கருப்பராயன்வலசு பகுதியை சேர்ந்த வேலுசாமி தாராபுரம் சாலையில் வேகமாக ஓடி கடக்க முயன்ற நேரத்தில் அவ்வழியாக வேகமாக வந்த கார் அந்த முதியவர் மீது மோதியது.

 

Tags :

Share via