தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு பெய்ய வாய்ப்பு.

by Editor / 18-06-2022 09:11:56am
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில்  இடியுடன் கூடிய மழைக்கு  பெய்ய வாய்ப்பு.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 

Tags : Chance of thundershowers in 8 districts in Tamil Nadu in the next 3 hours.

Share via