விருதுநகரில் தமிழக முதலமைச்சரை பற்றி அவதூறு பரப்பியவர் கைது

by Editor / 21-06-2022 11:45:49am
விருதுநகரில் தமிழக முதலமைச்சரை பற்றி அவதூறு பரப்பியவர் கைது

 விருதுநகர் மாவட்டம் தமிழக முதலமைச்சரை பற்றி அவதூறு பரப்பியவர் கைது  செய்யப்பட்டார் சிவகாசி அடுத்த திருத்தங்கள் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் சமூக வலைதளங்களில் தமிழக முதல்வர் குறித்த அவதூறு பரப்பி வருவதாக திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட சைபர் கிரைம் போலீசார் நாகராஜ் அவதூறு பரப்பியது தெரியவந்ததை அடுத்துஅவரை கைது செய்தனர்.

 

Tags :

Share via