அ.தி.மு.க பொதுக்குழு விவகாரம் மேல் முறையீட்டு மனு மீதான விராணை
அ.தி.மு.க பொதுக்குழு விவகாரம் எடப்பாடி பழனிசாமியின் மேல் முறையீட்டு மனு மீதான விராணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று இறுதிவிசாரணைநடைபெறுகிறது.அ.தி.மு.க வின் பொதுக்குழுக்கூட்டம் ,சென்னைவானகரத்தில் ஸ்ரீவாரு வெங்கடேஷா மாளிகையில் ஜீன் 23,ஜீலை 11 இல் நடந்தது .இதை எதிர்த்து ஒ.பன்னீர் செல்வம்தரப்பு மேல் முறையீடு செய்தது . இவ்வழக்கின் தீர்ப்பு அண்மையில் வெளிவந்தது. அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமி கூட்டிய இரண்டு பொதுக்குழு செல்லாது என்றும் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி செல்லாது என்றும் அறிவித்தது .இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல் முறையீடு வழக்கு தொடர்ந்தார்
Tags :