குஜராத்தில் பரந்த வெள்ளை காக்கா
குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டத்தின் தஹேகாம் தாலுகாவில் உள்ள தரிசனா கிராமத்தைச் சேர்ந்த தரிசனா சர்பஞ்ச் ஷைலேஷ் படேல் என்பவர் 20 தினங்களுக்கு முன்பு அபூர்வ பறவை ஒன்றை பார்த்ததாக கூறுகிறார். இது குறித்து அவர் கூறுகையில், தினமும் காலையில் பறவைகளுக்கு உணவு வழங்குவேன். ஒருநாள் காலை உணவை உண்ண வெள்ளை காகம் காத்திருப்பதை பார்த்தேன்.
மற்ற பறவைகளில் இருந்து அந்த காகம் தனித்து இருந்தது என்று தெரிவித்தார்.
மரபணுசிதைவு காரணமாக 10 ஆயிரத்தில் ஒரு காகம் வெள்ளையாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இவை அரிதானவை என்றும் கூறுகின்றனர்.
Tags :