திருப்பதியில் ஒரே நாளில் 5 கோடியே 14 லட்சம் காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் ஒரே நாளில் மட்டும் 5 கோடியே 14 லட்சம் ரூபாய் காணிக்கையை பக்தர்கள் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுமுறை நாள் என்பதால் 24 மணி நேரத்தில் 80 ஆயிரம் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :