50 வயது நபரை கொன்ற 15 வயது சிறுவன்

by Staff / 26-05-2024 03:31:13pm
 50 வயது நபரை கொன்ற 15 வயது சிறுவன்

உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் 15 வயது சிறுவன் ஒருவன் 50 வயது முதியவரின் கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த நபர், சிறுவனை பலாத்காரம் செய்து தனது போனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை காண்பித்து மிரட்டி அடிக்கடி சிறுவனை பலாத்காரம் செய்துள்ளார். இதனால் கோபமடைந்து இந்த கொலையை செய்ய நேரிட்டதாக போலீஸ் விசாரணையில் அந்த சிறுவன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via