எரிபொருள் விலையை கண்டித்து டிரக்குகளில் ஒலி எழுப்பியபடி சாலையை ஆக்கிரமித்தவாகன ஓட்டுனர்கள் போராட்டம்
பெருவில் எரி பொருள் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள தாக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி சரக்கு வாகன ஓட்டுனர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்தது அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன பெருவில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் துறைமுக நகரான சரக்கு வாகன ஓட்டிகள் டிரக்குகளில் ஒலி எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்
Tags :