ஆள் அரவமின்றி நின்ற ட்ராக்கில் இருந்து 42 சடலங்கள் மீட்பு பரபரப்பு சம்பவம்

by Editor / 28-06-2022 01:32:17pm
ஆள் அரவமின்றி  நின்ற ட்ராக்கில் இருந்து 42 சடலங்கள் மீட்பு பரபரப்பு சம்பவம்

அமெரிக்க டெக்சாஸ் மாகாணத்தில் ரயில் தண்டவாளம் அருகே நின்ற ட்ரைலர் டிரக்கில் இருந்து 42 சடலங்களை போலீசார் கண்டெடுத்துள்ளனர். சான் அண்டனியோ நகரில் நின்ற மர்மம் டிராக் குறித்து கிடைத்த தகவலில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் அகதிகள் என போலீசார் தெரிவித்துள்ளனர். 16 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. வெயிலின் தாக்கத்தால் அகதிகள் உயிரிழந்து இருக்கலாம் என கூறப்படும் நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via