பாலக்காட்டில் இருந்து கோழிக்கோடு நோக்கி கார் மீது லாரிமோதி 5 பேர் பலி.

by Editor / 23-10-2024 07:31:54am
 பாலக்காட்டில் இருந்து கோழிக்கோடு நோக்கி கார் மீது லாரிமோதி 5 பேர் பலி.

கேரளமாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஐயப்பன் காவு அருகே நேற்று (அக்., 22) இரவு 10.45 மணியளவில் லாரி மீது கார் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். இதில், கே.கே.விஜேஷ் (35), விஷ்ணு (29), ரமேஷ் (31), முகமது அப்சல் (17), ஆகியோர் உயிரிழந்த நிலையில், ஐந்தாவது நபர் அடையாளம் காணப்படவில்லை. பாலக்காட்டில் இருந்து கோழிக்கோடு நோக்கி கார் சென்று கொண்டிருந்தது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 

Tags : பாலக்காட்டில் இருந்து கோழிக்கோடு நோக்கி கார் மீது லாரிமோதி 5 பேர் பலி.

Share via