ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் வருவாயை ஈட்டும் முதல் இந்திய நிறுவனமாக உருவெடுத்துள்ளது சோகோ

by Editor / 10-11-2022 09:47:07am
ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் வருவாயை ஈட்டும் முதல் இந்திய நிறுவனமாக உருவெடுத்துள்ளது சோகோ

சென்னையை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும்  மென்பொருள் நிறுவனமான சோகோ வருவாயில் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டி உள்ளது என்றாலும் நடப்பு ஆண்டில் அதன் வளர்ச்சி குறையும் என்று நிறுவனத்தின் இணைநிறுவனரும்,தலைமை செயல் அலுவலருமான ஸ்ரீதர் வேம்பு தெரிவித்தார். பயனாளர்களுக்கு அதிவேக நெட்வொர்க்களை வழங்க அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகம் முழுவதும் 100 நெட்வொர்க் பாயிண்ட்ஸ் திறக்க திட்டமிட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் வருவாயை ஈட்டும் முதல் இந்திய நிறுவனமாக உருவெடுத்துள்ளது சோகோ
 

Tags :

Share via