பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் திமுக பங்கேற்காது - திமுக துணை பொது செயலாளருமான கனிமொழி கருணாநிதி
இன்று தமிழக அரசு நடத்தும் தொகுதி மறு வரையறை தொடர்பான பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் திமுக பங்கேற்காது என்று நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணை பொது செயலாளருமான கனிமொழி கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கையில், ஆகஸ்ட் எட்டாம் தேதி தமிழக அரசு நடத்த உள்ள தொகுதி மறு வரையறை கூட்டத்தை திமுக புறக்கணிக்கும் என்றும் தமிழகத்தின் மிக முக்கிய வாழ்வாதார பிரச்சனையான காவிரி மற்றும் மேகதாது அணை விவகாரம் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டாமல் அரசு மூலம் காற்பதின் காரணமாகவும் மக்கள் மற்றும் விவசாயிகளின் கவனத்தை இந்த முக்கிய பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பவே அரசு தற்போது அவசர அவசரமாக கூட்டத்தைக் கூட்டி ஒரு அரசியல் ஞானத்தை நடத்துவதாகவும் தற்போதைய நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவை கொண்டு வரப் போவதாக மத்திய அரசிடம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றும் சட்டத்தின் திருத்தப்பட்ட மாதிரி வடிவம் கூட கைக்கு கிடைக்காத சூழலில் இதுகுறித்து புதிதாக விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் தொகுதி மறு வரை என்னும் ஆபத்தை முதன்முதலில் சுட்டிக்காட்டி அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் என்றும் 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே தொகுதிகள் தொடர்ந்து நீடிக்கப்பட வேண்டும் என்பதில் திமுகவின் முந்தைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் திமுக பொதுச்செயலாளர் குறிப்பிட்டிருந்த நிபந்தனைகளின் படி மேகதாது அணை விவகாரத்தில் உழவர்கள் மேல் உண்மையான அக்கறை இருந்தால், மேகதாது அணைக்கு எதிராகச் சட்டமன்றத்தில் நாம் நிறைவேற்றிய தீர்மானத்தை தமிழ்நாட்டின் M.P.க்களுடன் இணைந்து ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வழங்கிடத் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகளை அனுப்ப முதலமைச்சர் தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படாததால் திமுக பாராளுமன்ற மேலவை உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Tags :


















