கஞ்சாபோதையில் நெல் கொள்முதல் ஊழியரை கத்தியால் கிழித்த இளைஞர்
பஞ்சமாதேவியில் திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையத்தில் பணிபுரியும் புலவனூரை சார்ந்த புஷ்பராஜ் என்பவரை ஸ்டாலின் என்ற 20 வயது இளைஞர் கத்தியால் தோல் சப்பட்டை பகுதியில் கிழித்துள்ளார். புஷ்பராஜ் அளித்த புகாரின் பேரில் வளவனூர் காவல் நிலைய போலீசார் ஸ்டாலினை கைது செய்து விசாரனை
Tags :