ஜூன் 4 மோடியின் ஆட்டம் முடியும்.. திருமாவளவன்

by Staff / 26-05-2024 03:33:41pm
ஜூன் 4 மோடியின் ஆட்டம் முடியும்.. திருமாவளவன்

இட ஒதுக்கீட்டுக்கும், சமூக நீதி கோட்பாட்டிற்கும் எதிரானவர்கள்  நாட்டை ஆள்கிறார்கள். சமூக நீதி-அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஆதரவானவர்களுக்கும் எதிரானவர்களுக்கும் இடையே தான்  மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்ட தேர்தலுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி பேசி வரும் கருத்துக்கள் அவர் பதட்டத்திற்கு உள்ளாகிறார்  ஜூன் 4-ம் தேதியோடு  அவர்ஆட்டம் முடிவடைய உள்ளது என்று  வி.சி.க. தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தாா்.

 

Tags :

Share via