ஜூன் 4 மோடியின் ஆட்டம் முடியும்.. திருமாவளவன்
இட ஒதுக்கீட்டுக்கும், சமூக நீதி கோட்பாட்டிற்கும் எதிரானவர்கள் நாட்டை ஆள்கிறார்கள். சமூக நீதி-அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஆதரவானவர்களுக்கும் எதிரானவர்களுக்கும் இடையே தான் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்ட தேர்தலுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி பேசி வரும் கருத்துக்கள் அவர் பதட்டத்திற்கு உள்ளாகிறார் ஜூன் 4-ம் தேதியோடு அவர்ஆட்டம் முடிவடைய உள்ளது என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தாா்.
Tags :