8 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை

by Staff / 20-09-2022 11:11:02am
8 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. நாகை துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 8 மீனவர்கள் படகுடன் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via