சோனியா காந்தி-நிதிஷ் மற்றும் லாலு சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடக்கிறது

by Writer / 25-09-2022 05:09:41pm
 சோனியா காந்தி-நிதிஷ் மற்றும் லாலு சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடக்கிறது

 

ஞாயிற்றுக்கிழமை மாலைஎதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கான முயற்சியில் சோனியா காந்தியை நிதிஷ் மற்றும் லாலு சந்திப்பார்கள் என்று பீகார் துணை முதல்வா் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார். "நிதீஷ் குமாரும்  நானும் சோனியா  காந்தியை  சந்திப்போம். எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம்" என்று லாலு  கூறினார். 2024 தேசியத் தேர்தலில் பாஜகவின் கூட்டணி எதிா்க்க     முடியுமா என்று கேட்டதற்கு ராஷ்ட்ரிய ஜனதாதளத் தலைவர்,: "ஆம், . இதை நான் எத்தனை முறை சொல்ல வேண்டும்?" என்று கூறினார்

 

Tags :

Share via