கழகத்தினர் சொற்களை மிகக் கவனமாகக் கையாள வேண்டும்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

by Admin / 27-09-2022 09:13:09am
கழகத்தினர் சொற்களை மிகக் கவனமாகக் கையாள வேண்டும்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

உண்மை  என்று வாய் திறந்து சொல்வதற்குள்ளாகவே பொய் உலகை வலம் வந்துவிடும்! 'வெட்டி - ஒட்டி - திரித்து' பொய்யில் திளைக்கும் நச்சு சக்திகளின்  தீயநோக்கத்திற்கு இடம்தராமல், கழகத்தினர் சொற்களை மிகக் கவனமாகக் கையாள வேண்டும். மக்கள் நலன் எனும் பொறுப்பை உணர்ந்து பயணத்தைத் தொடர்ந்திடுவோம்! என்று  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.

 

Tags :

Share via