அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி

by Staff / 27-09-2022 12:42:44pm
அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி

தமிழக பள்ளிகளுத்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முதல் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், இங்கு ஓய்வெடுத்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர் தரப்பிலும் சொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

Tags :

Share via