ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத் தோட்டமேலாளர் உள்ளிட்ட 2 பேர் கைது.

by Editor / 02-10-2022 12:16:43pm
ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத் தோட்டமேலாளர் உள்ளிட்ட 2 பேர் கைது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சொர்க்கம் வனப்பகுதியில் நான்கு நாட்களுக்கு முன்பு சிறுத்தை இறந்த கிடந்த விவகாரத்தில் தற்போது ஓ பன்னீர்செல்வத்தின் மகன் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் இவருடைய நிலத்தின் மேலாளர் தங்கவேல் மற்றும் ராஜவேல் இரண்டு பேரையும்  வனத்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via