சமையல் கேஸ் கசிவால் தூங்கிக் கொண்டிருந்த போது 4 பேருக்கு நேர்ந்த சோகம்

by Staff / 15-10-2022 12:27:13pm
சமையல் கேஸ் கசிவால் தூங்கிக் கொண்டிருந்த போது 4 பேருக்கு நேர்ந்த சோகம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சமையல் கேஸ் கசிவால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மயக்கமடைந்தனர். சரஸ்வதி (40) தனது மகள் சந்தியா (18), சவுமியா (14), மகன் யுவராஜ் (12) ஆகியோருடன் வீட்டில் தூங்கியபோது எரிவாயு கசிந்தது. மீட்கப்பட்ட 4 பேரும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 

 

Tags :

Share via