காவலர் பயிற்சி பள்ளிமாணவர் தூக்கிட்டு தற்கொலை

by Editor / 10-05-2022 11:43:32am
காவலர் பயிற்சி பள்ளிமாணவர் தூக்கிட்டு தற்கொலை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சாத்தூர் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ்வரன்(24) என்ற இளைஞர் காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வந்துள்ளார்.  உடல்நலக்குறைவால் விடுப்பில் இருந்த நிலையில் வாலாஜா சுங்கச்சாவடி அருகே தூக்கிட்டு தற்கொலை - வாலாஜாப்பேட்டை போலீசார் சடலத்தைக் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

 

Tags : Policeman commits suicide by hanging himself

Share via