சுங்கச்சாவடி தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்..

by Editor / 24-11-2022 08:37:03am
 சுங்கச்சாவடி தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்..

உளுந்தூர்பேட்டை அறிய உள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடியில் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்ட 28 தொழிலாளர்களை தவிர மீதமுள்ள 65 தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு இன்று காலை முதல் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். இந்த நிலையில் நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்ட 28 தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags :

Share via