குரூப் 2 மற்றும் குரூப் 2 A தேர்வாளர்களுக்கு TNPSC அறிவிப்பு

by Editor / 02-12-2022 10:49:15pm
குரூப் 2 மற்றும் குரூப் 2 A தேர்வாளர்களுக்கு TNPSC அறிவிப்பு

தமிழகத்தில்   குரூப் 2 மற்றும் குரூப் 2 A முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று, காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அசல் சான்றிதழை இ – சேவை மையத்தில் பதிவேற்றம் செய்யலாம் என TNPSC அறிவிப்பு விடுத்துள்ளது. மேலும் அசல் சான்றிதழை பதிவேற்றம் செய்ய வரும் டிசம்பர் 16 ஆம்  தேதி கடைசி நாள் என அறிவித்துள்ளது.

 

Tags :

Share via