31 மணமக்களுக்குதிருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து வாழ்த்தினார்

by Admin / 04-12-2022 10:59:46am
31 மணமக்களுக்குதிருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து வாழ்த்தினார்
சென்னை, திருவான்மியூர், மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில், திருக்கோயில்கள் சார்பில் 31மணமக்களுக்கு  திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார். கோவில்கள் மக்களுக்கான சொத்து. தனிநபர்களுக்குரியது அல்ல என்றும் தமிழக அரசு கோவில்களுக்கு விரேதமானஅரசு அன்று.அதனால்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் கொண்டுவந்ததாகவும் தெரித்தார்.நிகழ்வில்இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு,மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடனிருந்தனர்.
31 மணமக்களுக்குதிருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து வாழ்த்தினார்
 

Tags :

Share via